ஐ.நா.வுக்கான இலங்கையின் கண்துடைப்பே OMP
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை அரசின் கண்துடைப்பாக இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) இருந்து வருகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் அமைச்சர் மணிவண்ணன் பத்மநாதன் குற்றம்சாட்டியுள்ளார். இம்மாதம் ஐ.நா. கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் தனது இடைக்கால அறிக்கையை நேற்று முன்தினம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில் பிரித்தானி நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற காணாமல் போனோருக்கான மாநாட்டின் போது, … Continue reading ஐ.நா.வுக்கான இலங்கையின் கண்துடைப்பே OMP
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed